உயிர்கள் உருவாகி வளர ஏற்ற சூழல் பூமியில் எவையெனப் பரிபாடல்வழி அறிந்தவற்றைக் குறிப்பிடுக. Uyirgal Uruvaga Boomi-yil Etra Soozhal Evai? Paripadal Koorum Vilakkam

10th Tamil - Quarterly Exam 2025 - Original Question Paper| Tirunelveli District 10th Tamil Quarterly Exam Original Question Paper with Solution 2025 | TVL10T

10 ஆம் வகுப்பு தமிழ் காலாண்டு தேர்வு 2025 - அசல் வினாத்தாள் மற்றும் விடைகள்

10th Tamil Quarterly Exam Question Paper
32) உயிர்கள் உருவாகி வளர ஏற்ற சூழல் பூமியில் எவையெனப் பரிபாடல்வழி அறிந்தவற்றைக் குறிப்பிடுக.
பரிபாடல் கூற்றுப்படி, பெருவெடிப்பிற்குப் பின் தோன்றிய பேரண்டத்தில் பூமி உருவானது. பூமி குளிரும்படி தொடர்ந்து மழை பொழிந்தது. அவ்வாறு பெய்த மழையால் பூமி வெள்ளத்தில் மூழ்கியது. பின்னர், மீண்டும் மீண்டும் உயிர்கள் தோன்றி நிலைபெறும்படியான சூழல் உருவானது. இவ்வாறு உயிர்கள் உருவாகி வளர ஏற்ற சூழலாக பூமி அமைந்தது.