மார்கழித் திங்கள் அதிகாலை நேரத்தில் மக்கள் நடைபயிற்சி மேற்கொண்டனர். சிலர் மிதிவண்டியில் சென்றனர். Margazhi Kaalai Nadai Payirchi & Midhivandi: Udal Nalam Kaakum Pazhakkam

10th Tamil - Quarterly Exam 2025 - Original Question Paper| Tirunelveli District 10th Tamil Quarterly Exam Original Question Paper with Solution 2025 | TVL10T

10 ஆம் வகுப்பு தமிழ் காலாண்டு தேர்வு 2025 - அசல் வினாத்தாள் மற்றும் விடைகள்

10th Tamil Quarterly Exam Question Paper
35) மார்கழித் திங்கள் அதிகாலை நேரத்தில் மக்கள் நடைபயிற்சி மேற்கொண்டனர். சிலர் மிதிவண்டியில் சென்றனர். சாலை ஓரத்தில் இருந்த வீட்டின் மதிலை ஒட்டிச் செங்காந்தள் மலர்கள் பூத்துக் குலுங்கியபடி இருந்தன. அவற்றைப் பார்த்தபடியே வீடு சென்றேன்.
- இப்பத்தியைப் படித்துத் தொகை நிலைத் தொடர்களைக் கண்டறிந்து எழுதுக.
இப்பத்தியில் உள்ள தொகை நிலைத் தொடர்கள்:
  • மார்கழித் திங்கள் - இருபெயரொட்டுப் பண்புத்தொகை (மார்கழி ஆகிய திங்கள்)
  • நடைபயிற்சி - இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை (நடையால் பெறும் பயிற்சி)
  • மிதிவண்டி - வினைத்தொகை (மிதிக்கும் வண்டி)
  • சாலை ஓரம் - ஆறாம் வேற்றுமைத்தொகை (சாலையின் ஓரம்)
  • செங்காந்தள் - பண்புத்தொகை (செம்மையாகிய காந்தள்)
  • வீடு சென்றேன் - நான்காம் வேற்றுமைத்தொகை (வீட்டிற்குச் சென்றேன்)