Adsense Ad Unit

அனைத்து மருந்து, மாத்திரைகளும் பார்கோடு அவசியம்: ஏப்ரல் 1 முதல் அமல்

ஏப்ரல் 1ம் தேதி முதல் அனைத்து மருந்து, மாத்திரைகளுக்கும் பார்கோடு அச்சிடப்பட வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், பார்கோடில் மருந்து பெயர், தயாரிப்பாளர், சந்தை விலை, தயாரிப்பு, காலாவதி தேதிகள் இடம்பெற்றிருக்க வேண்டும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.